kanchipuram பாலாற்றில் புதிய தடுப்பணைகள் முழு கொள்ளவை எட்டியது காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி நமது நிருபர் நவம்பர் 5, 2019 பாலாற்றில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகள் முழு கொள்ளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.